tag:blogger.com,1999:blog-6155875202545052514.post5587948239487413334..comments2023-10-06T20:31:14.948+05:30Comments on தி.பரமேசுவரி: தேர்வு எனும் அகழிதி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-24059118316396995392013-05-26T12:12:58.143+05:302013-05-26T12:12:58.143+05:30காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உ...காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது - அப்படி ஒரு கல்வி மட்டுமே நிரந்தர தீர்வை உண்டாக்கும் என்று நம்புகிறேன்... நல்ல பதிவுஜீவ கரிகாலன்https://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-83408298408934108562012-05-31T02:45:03.808+05:302012-05-31T02:45:03.808+05:30மனிதர்கள் கூட்டுறவாக வாழ்கிறார்கள், ஒருவரின் உழைப்...மனிதர்கள் கூட்டுறவாக வாழ்கிறார்கள், ஒருவரின் உழைப்பு மற்றொருவருக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ பலனை தருகிறது. ஒவ்வொருவரும் வாழ்வதற்கு என்ன தேவை? பொருட்களும்(commodities), வசதிகளும்(facilities) தேவை. அவ்வாறு பலதரப்பட்ட பொருட்களையும் வசதிகளையும் உற்பத்தி செய்ய அல்லது உருவாக்க பல்வேறு திறமைகள்(skills and capabilities)ஒரு மாணவனுக்கு தேவை. என்ன மாதிரியான திறமைகளும் அறிவும் - தொழிற்சாலைகளில் தேவைப்படுகிறது என தெரிந்து விட்டால் பாடத்திட்டத்தையும் அதை அனுசரித்தே அடுக்கு முறையில் உருவாக்கி விடலாம். மாணவர்களுக்கும் அழுத்தம் குறையும். கல்வி கற்று வெளியே வரும்போது , நிபுணர்களாக வருவார்கள். மாணவர்களும் சமுதாயமும் பரஸ்பரம் பலன்பெறுவார்கள். <br />இந்த சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கு கடினம்போல தோன்றினாலும், அறிஞர்கள்-கல்வியாளர்கள்-தொழில்துறை தலைவர்கள் இவர்கள் அனைவரும் மனது வைத்தால் படிப்படியாக கொண்டுவந்து விடலாம். இங்கு பிரச்சினை யாரென்றால் பேராசை பிடித்த சுயநலவாதிகள்தான்.Lingeswaranhttps://www.blogger.com/profile/05740397834887025318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-37357616730550331852012-05-25T18:09:24.497+05:302012-05-25T18:09:24.497+05:30இன்றைய கல்வி முறையின் சாதனை அறிவாற்றல் மிகுந்த மாண...இன்றைய கல்வி முறையின் சாதனை அறிவாற்றல் மிகுந்த மாணவரை உருவாக்கியது அல்ல. தமிழும் தடுமாறி ஆங்கிலமும் கலந்து பேசும் சமுதாயத்தை உருவாக்கியதுதான் சாதனை.<br />மிக நல்ல சிந்திக்க தூண்டுகிற கட்டுரை.RAJARAMhttps://www.blogger.com/profile/09646866714436115248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-11677062868467721152012-05-22T11:50:01.569+05:302012-05-22T11:50:01.569+05:30nalla pathivunalla pathivuarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.com