tag:blogger.com,1999:blog-6155875202545052514.post8173077978786872743..comments2023-10-06T20:31:14.948+05:30Comments on தி.பரமேசுவரி: விழித்தெழுவாய் தமிழா!தி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-61027216852932202022011-09-09T20:50:39.746+05:302011-09-09T20:50:39.746+05:30சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்,சுரணை வரட்டும் என்...சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்,சுரணை வரட்டும் என்று,வரவேண்டும்.பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.Anonymoushttps://www.blogger.com/profile/04274227436088615715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-41675186986187121042011-09-09T11:39:16.068+05:302011-09-09T11:39:16.068+05:30என் குடும்பம் என் வீடு என்று செல்பவர்கள் காதில் வி...என் குடும்பம் என் வீடு என்று செல்பவர்கள் காதில் விழப் போவதில்லை.. தமிழன் உப்பு போடாமல் தின்று நெடு நாட்களாகிறது தோழி.SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-29295444215980652812011-09-09T07:06:44.562+05:302011-09-09T07:06:44.562+05:30அன்று பொறுத்தார் பூமி ஆள்வார் என்று உலகுக்குச் சொ...அன்று பொறுத்தார் பூமி ஆள்வார் என்று உலகுக்குச் சொன்ன இந்த மண் என்றைக்கு ரௌத்ரம் பழகுகிறதோ, அன்றைக்கே தமிழனுக்கு விடிவு காலம் பிறக்கும். இல்லையென்றால் குட்டக் குட்டக் குனியும் உன் முதுகினை இன்னும் விரிவாக்கிக் கொள் தமிழா.. நீ வாங்கவேண்டியவை இன்னும் ஏராளமாக வரிசையில் இருக்கின்றன.//<br /><br />வரிசையில் நின்று ஏராளமாக வாங்கிக்கொண்டு தானிருக்கிறோம்... ரௌத்திரம் பழகினால் தான் விடிவு பிறக்கும் உண்மை தான்....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-76101069099886341522011-09-08T23:35:50.550+05:302011-09-08T23:35:50.550+05:30நல்ல கட்டுரை தோழி. நடுவண் மற்றும் மாநில அரசுகள் அத...நல்ல கட்டுரை தோழி. நடுவண் மற்றும் மாநில அரசுகள் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூட்டாட்சி முறை நிலவவில்லை இத் துணைக் கண்டத்தில். ஸ்டேட் என்றால் நாடுதான். அரசுதான். (சான்று: யு.எஸ்.ஏ. என்பதற்கான விரிவு) ஆனால் இங்கு அது மாகாணம் என்ற வகையிலேயே மாநிலம் என்று மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தில்லியிடம் தமிழன் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?Yuvabharathihttp://www.yuvabhaarathi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-78974142592569769482011-09-08T07:48:31.732+05:302011-09-08T07:48:31.732+05:30என் கன்னத்தில் ”பளார்” என விழுந்தது.என் கன்னத்தில் ”பளார்” என விழுந்தது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com