tag:blogger.com,1999:blog-6155875202545052514.post8390744080886325236..comments2023-10-06T20:31:14.948+05:30Comments on தி.பரமேசுவரி: ரௌத்ரம் பழகுதி.பரமேசுவரிhttp://www.blogger.com/profile/13680571459197763020noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6155875202545052514.post-33772767980699485712011-02-09T19:31:14.109+05:302011-02-09T19:31:14.109+05:30ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதமின்றி, கடல் நடு...ஒவ்வொரு நாளும் உயிருக்கு உத்திரவாதமின்றி, கடல் நடுவில் பயணிக்கும் மீனவன் பேதம் பார்ப்பதில்லை; பகை பாராட்டுவதுமில்லை. அவனது உயிர்நாடியில் மரணம் கசிந்து கொண்டே இருக்கிறது. // உண்மைதான்.... இலக்குவனார் சொல்வது போலத் தனித்தமிழிலேயே எழுதலாமே! 'அதி அசுரனின்' கட்டுரைக்கு நீங்கள் எழுதிய மறுப்புக் கட்டுரை படித்தேன். 'திராவிடத் தந்திரம்' என மும்மொழிக்கொள்கையை மறைமுகமாகக் கொண்டுவர நினைக்கும் தமிழக அரசு பற்றிய உங்களுடைய கருத்துகள் பலருக்கும் சென்று சேர வேண்டியவை.. எனவே 'கீற்று' முதலிய பொதுத் தளத்தில் வெளியிட்டுப் பின்னர் வலைப்பூக்களில் இடலாமே!Muthuhttps://www.blogger.com/profile/01439608311052028243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-56650926454531325262011-02-08T16:35:38.950+05:302011-02-08T16:35:38.950+05:30நல்ல எழுத்து நடையுடன் பிரச்சினையின் ஆணிவேரை அலசுகி...நல்ல எழுத்து நடையுடன் பிரச்சினையின் ஆணிவேரை அலசுகிறது கட்டுரை.<br /><br />குரல் கொடுப்போம்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-52855452612676823552011-02-08T08:05:50.214+05:302011-02-08T08:05:50.214+05:30அன்புடையீர்
உணர்வு பொங்க அருமையாக எழுதியுள்ளீர்கள்...அன்புடையீர்<br />உணர்வு பொங்க அருமையாக எழுதியுள்ளீர்கள்.<br /><br />எனினும் சூழல் மாறாதவரையிலும் தாளெடுக்கும் அரசு வாளெடுக்கும் வாய்ப்பில்லை.<br />நம் எதிர்ப்பு வலிமையாகும் பொழுது<br />அனைத்து நாட்டுத் தமிழர் நலனும் பாதுகாக்கப்படும் . அந்நாள் விரை வில் வருவதாக!<br />சில இடங்களில் கிரந்தத்்ிதை த் தவிர்த்துள்ள நீங்கள் எல்லா இடங்களிலுமே பிற எழுத்துகள் இன்றியும் பிற மொழிச் சொற்கள் இன்றியும் எழுதுவதே நலம பயக்கும்.<br /><br />உத்தரம் என்று சொல்ல எண்ணி உத்திரம் எனத் தவறாக எழுதியுள்ளீர்கள். இது போன்ற தவறுகளையும் தவிர்க்க வேண்டுகிறேன்.<br /><br />உங்கள் தொண்டு தொடரட்டும்! உங்கள் புகழ் உயரட்டும்!<br /><br />தோழமையுடன்<br />இலக்குவனார் திருவள்ளுவன்<br /><br />2011/2/7 தி.பரமேசுவரி <br /><br /> அன்புள்ள தோழருக்கு வணக்கம்.<br /><br /> கீழ்க்கண்ட கட்டுரை படித்துத் தங்கள் மேலான கருத்துகளைக் கூறவும். நன்றி.<br /><br /> ரௌத்ரம் பழகு<br /><br /><br /> -- <br /> தி.பரமேசுவரி<br /><br /><br /><br /><br />-- <br />பின்வரும் பதிவுகளைக் காண்க:<br /><br />www.ilakkuvanar.org<br />thiru2050.blogspot.com<br />thiru-padaippugal.blogspot.com<br />http://semmozhichutar.comIlakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-41153812342196293472011-02-08T02:06:37.411+05:302011-02-08T02:06:37.411+05:30நல்லாருக்கு கட்டுரைநல்லாருக்கு கட்டுரைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-1176743887756054902011-02-07T22:25:25.151+05:302011-02-07T22:25:25.151+05:30நன்றி செந்தில்குமார். உங்கள் படைப்புகளை ஏராளமாக நா...நன்றி செந்தில்குமார். உங்கள் படைப்புகளை ஏராளமாக நானும் விகடனில் படித்திருக்கிறேன். தொடர்ந்து வாருங்கள் நண்பரே.அன்பென்று கொட்டு முரசேhttps://www.blogger.com/profile/08202411034195322101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-69507295282687535342011-02-07T13:10:47.058+05:302011-02-07T13:10:47.058+05:30கட்டுரை நல்லாருக்கு மேடம்.. விகடன்ல உங்க படைப்பை ப...கட்டுரை நல்லாருக்கு மேடம்.. விகடன்ல உங்க படைப்பை பார்த்திருக்கேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6155875202545052514.post-84254230098525274752011-02-07T13:09:48.204+05:302011-02-07T13:09:48.204+05:30முத வெட்டுமுத வெட்டுசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com