Monday, January 4, 2010

காலடி முட்கள்

முட்டுச் சந்தில்
நிற்கப்போகிறோம்
என்றுணர்ந்தே
உன்னுடன் பயணித்தேன்!
என்னை நிறுத்தி விட்டு
நீ மட்டும் திரும்பி நடந்தாய்!
உன் காலடித் தடங்களில்
முட்கள் பூத்தன…
முன்னும் பின்னும்
போக வழியில்லாததவிப்பில் நான்

No comments:

Post a Comment