இலக்கியப் பதிவு

ஒலிப்பதிவு

13.12.2010 அன்று காஞ்சிபுரம் இலக்கியக் களம் நடத்திய கருத்தரங்கம்
கருத்தாளர்கள் : அமிர்தம் சூர்யா, யாழன் ஆதி, குட்டி ​​ரேவதி
ஏற்பாட்டாளர்கள் : எக்பர்ட் சச்சிதானந்தம், அமுதகீதன்
ஒலிப்பதிவு : யுவபாரதி




30.01.2011 அன்று தமிழ்நாடு க​லை இலக்கியப் ​பெருமன்றம் திருவண்ணாமலை கி​ளை நடத்திய "தமிழ் - நிலமும் இனமும்" நூல் விமரிசனக் கூட்டம் / கருத்தரங்கம்
கருத்தாளர்கள்: இரவீந்திரபாரதி, தி.பர​மேசுவரி, யுவபாரதி, பழனி​வேள், இரவி
ஏற்பாட்டாளர்கள்: ​​பெ.அன்பு, சு.பி​ரேம்குமார்
ஏற்பு​ரை: நூலாசிரியர் இலா.வின்​சென்ட்
ஒலிப்பதிவு : யுவபாரதி


No comments:

Post a Comment