Tuesday, June 22, 2010

பயணம்

நன்றி : தாமரை ஜூன் 2010


கண்ணாடிச் சில்லுகள்

பதிக்கப்பட்ட மதில்களில்

சிறிதும் சேதாரமின்றி

நகர்கிறது நத்தை

மௌனத்தின் இடைவெளிகளை

இட்டு நிரப்பியபடி.

No comments:

Post a Comment