Friday, February 4, 2011

கவிதைச் செடி


 



















உடல் முழுதும் அணுக்களெல்லாம்

வார்த்தைகளாய் மாறத்

தளிர்க்கிறது கவிதைச் செடி



ரத்தத்தை உறிஞ்சியபட


வளர்கிறது அசுரத்தனமாய்
 

 செடி மரமாகி


 விழுங்க முயல்கிறது


 துளிர்க்கத் தளிர்க்கப்
 

 போராடும் உடல்
 

மெல்ல மாறுகிறது
 

 கவிதை மரமென.

No comments:

Post a Comment