ஒலிப்பதிவு
13.12.2010 அன்று காஞ்சிபுரம் இலக்கியக் களம் நடத்திய கருத்தரங்கம்கருத்தாளர்கள் : அமிர்தம் சூர்யா, யாழன் ஆதி, குட்டி ரேவதி
ஏற்பாட்டாளர்கள் : எக்பர்ட் சச்சிதானந்தம், அமுதகீதன்
ஒலிப்பதிவு : யுவபாரதி
30.01.2011 அன்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருவண்ணாமலை கிளை நடத்திய "தமிழ் - நிலமும் இனமும்" நூல் விமரிசனக் கூட்டம் / கருத்தரங்கம்
கருத்தாளர்கள்: இரவீந்திரபாரதி, தி.பரமேசுவரி, யுவபாரதி, பழனிவேள், இரவி
ஏற்பாட்டாளர்கள்: பெ.அன்பு, சு.பிரேம்குமார்
ஏற்புரை: நூலாசிரியர் இலா.வின்சென்ட்
ஒலிப்பதிவு : யுவபாரதி
No comments:
Post a Comment